(1) நாட்டு எலிகள் சிலவற்றை எப்படியாவது தேடி பிடியுங்கள்.
(2)பிடித்த எலிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்
(3) சுத்தம் செய்த எலிகளில் ஆங்காங்கே ரோமங்கள் தென்பட்டால் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து லேசான சூட்டில் வாட்டினால் ரோமங்கள் பொசுங்கிவிடும்
(4) பின்னர் உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்றமாதிரி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
(5) நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு மிளகாய்,கீரை மற்றும் உப்பு புளி சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும்
No comments:
Post a Comment